ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மணமாலை


நாம்
இப்போழுது
சந்தைப் பொருளாய்
காட்சிப்படுத்தபடுகிறோம்
யாரிடம்
விலைபோவோம் என்கின்ற
ஏக்கத்திலே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக