திங்கள், 18 ஏப்ரல், 2011

நியாயம்

மனமே
உன் மெளனத்தை
எனக்கே விற்றுவிடு
நீண்டநாள்
முகவராய் நானிருக்கின்றேன்
நீ விரும்புபவனை விட......



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக