ஜே.எஸ்.ராஜ் கவிதைகள்
மனதில் நிஜமாய் அலங்கரிக்கும் நிஜங்கள்...
திங்கள், 18 ஏப்ரல், 2011
நியாயம்
மனமே
உன் மெளனத்தை
எனக்கே விற்றுவிடு
நீண்டநாள்
முகவராய் நானிருக்கின்றேன்
நீ விரும்புபவனை விட......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக