ஜே.எஸ்.ராஜ் கவிதைகள்
மனதில் நிஜமாய் அலங்கரிக்கும் நிஜங்கள்...
திங்கள், 18 ஏப்ரல், 2011
தாய்முகம்
நான்
உன்னைப்பார்த்ததில்லை
ஆனாலும் தினமும்
பார்க்கிறேன்-நிலைக்கண்ணாடியில்
என் ஜாடைஎன்று
சிலர் சொல்வதைக்கேட்டு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக